மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை வாங்குவது போல நடித்து எட்டரை கிராம் கம்மலை திருடிய பெண்ணை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர்.
நகை வாங்க வந்த ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த இவாஞ்ச...
சீர்காழியில் விவசாய நிலங்களில் மின் மோட்டார்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 மின் மோட்டார்கள், ஒரு லேப்டாப், ஒரு இருசக்கர வாகனம் என பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமணம் முடிந்தவுடன் நண்பனை தங்களுடன் நேரம் செலவிட அனுமதிக்குமாறு மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் மணமகனின் நண்பர்கள் கையெழுத்து வாங்கினர்.
தென்பாத...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில், மருத்துவ உதவியாளர் வீரமணியை, சிகிச்சை பெறவந்தவரின் உறவினர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
வைத்தீஸ்வரன் கோ...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு...
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புத்தமங்கலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு லேகியம் கொடுத்து குணப்படுத்துவதாகக் கூறி, 84 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான இருவர் கைது செய்யப...
புரட்டாசி மாதத்தில், தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா நான்கு கட்ட ஆன்மீகப் பயணம், செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 12 ஆகிய தேதிகளில் தொடங்கப்படும் என இந்து சமய அற...